‘எமது உறவுகளை காணாமல் ஆக்கியவர் கோத்தாவே’
கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உண்மையில் விரும்பவில்லை. எமது உறவுகள் தற்போதுவரை வீதியில் அலைந்து திரிவதற்கும் அவரே காரணம் என அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர். நேற்று (25) மாலை கல்முனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச குறித்து பதிலளிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தனர். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதிநிதிகள், எங்களது உறவுகளை காணாமல் ஆக்கியவர்களில் மிக முக்கியமானவர்கள் பட்டியலில் … Continue reading ‘எமது உறவுகளை காணாமல் ஆக்கியவர் கோத்தாவே’
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed